896
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மேல்நீலை நீர்த்தொக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீரில், இறந்த நிலையில் பூரான் வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். குளக்குடி என்ற அந்த கிராமத்தில் உள்ள நீர்த்தேக்கத்...

6962
கடலூரில் உள்ள யம்மி செட்டி நாடு ஓட்டலில் வாங்கிய பிரியாணிக்குள் கிடந்த பூரானை சாப்பிட்டு விட்டதாக கூறி தந்தை ஒருவர் தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தட்டில் இருந்த பூரான் பிரிய...

7130
சாத்தான்குளம் ஓட்டலில் சிக்கன் பிரியாணி கேட்டவருக்கு பூரான் பிரியாணி கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரியாணியில் பூராண் கிடப்பது தெரியாமல் ருசித்து சாப்பிட்ட உணவுப்பிரியரின் நிறைஞ்ச மனசு குறித்து...

9381
சென்னை அடுத்த மதுரவாயல் அருகே உணவகத்தில் பிரியாணியில் பூரான் இருந்த விவகாரம் தொடர்பாக அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட...

5339
தாய்லாந்தில் கொடிய விஷம் கொண்ட பூரானின் கடியில் இருந்து நொடிப் பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய தாயின் வீடியா வெளியாகி உள்ளது. தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வயதுக் குழந்தை விளையாடிக் ...



BIG STORY